Skip to main content

Posts

Showing posts from March, 2022

ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை |18-03-2022

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேஷ வாகனம் | 14.03.2022

Top 50 songs of S. P. B | Heart Touching Collection | S. P. B in சிறந்...

ஜனனி ஜனனி-தாய் மூகாம்பிகை | Janani Janani Audio song with lyrics in Tamil

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே அலை மாமகள் நீ கலை மாமகள் நீ அலை மாமகள் நீ கலை மாமகள் நீ அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஸ்வர்ண ரேகையுடன் சுயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (2) பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள...

Lord shiva song for positiveness and you will get inner peace with LYRICS

Close your eyes and Listen to this until you get inner Peace and mukthi. Best song ever which beautifully described lord shiva. Sung by : Unnikrishanan Thank you. Lyrics: ஹர ஹர சிவ சிவ ஓம்..ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ..சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்...ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே ... அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2 மலையென எழுந்தவனே எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2 அணிவாய் அவசியமே! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர வன்புலி தோலினை பொன்னிடை மீதினில் போற்றிய பரமேசா! அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2 அணிந்திரு அரவிந்தமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர அண்டம் இருந்திட கண்டம் கருத்திட நஞ்சினை சுவைதவனே! அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2 அ...

மகா சிவராத்திரி ஏன் உயர்ந்தது?

சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும். உமையம்மை சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.